
1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமல்ல, ஃபேஷனின் புதிய பரிமாணத்தையும் காட்டியது. ஆனால், அந்தப் பரிமாணத்தின் மையத்தில் இருந்தவர் “ஐஸ்வர்யா ராய்“. அவருடைய மதுமிதா கதாபாத்திரமானது, 90’s kids

1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமல்ல, ஃபேஷனின் புதிய பரிமாணத்தையும் காட்டியது. ஆனால், அந்தப் பரிமாணத்தின் மையத்தில் இருந்தவர் “ஐஸ்வர்யா ராய்“. அவருடைய மதுமிதா கதாபாத்திரமானது, 90’s kids

தலைப்புச் செய்திகள் மனதைப் பாதிக்கும்போது ஊடக விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுதல்| இலங்கையில் ஒரு பெண், வன்முறை, எதிர்பாராத அனர்த்தம் அல்லது அதிர்ச்சியை அனுபவிக்கும்போது, அவளுடைய கதை பெரும்பாலும் நீதிமன்ற அறையில் தொடங்குவதில்லை,

இரவு நேரம். தெரு விளக்குகள் மங்கிய ஒளியில் துடிக்கின்றன. ஒரு கடையின் முன்னால் காத்திருக்கும் கூட்டம். பின்னணியில் ஒரு சத்தம் “chop chop chop”. இரும்பு தட்டில் கத்திகள் தட்டப்படும் அந்த சத்தம், ஒரு

யாழ்ப்பாணத்தின் சமையலறை என்பது வெறும் சுவைமிக்க இடமல்ல. அது ஒரு நினைவுக் களஞ்சியம். அந்த நினைவுகளில் ஒன்று, நண்டு குழம்பு. இது ஒரு உணவாக மட்டுமல்ல, ஒரு வாசனையாக, ஒரு பாசமாக, ஒரு அடையாளமாக

2016 – 2017: எழுத்தாளனாக ஆரம்பம் Akash Premkumar-ன் சினிமா பயணம் ஒரு நடிகராக அல்ல, ஒரு எழுத்தாளனாக தொடங்கியது. Behindwoods-இல் film analyst மற்றும் reviewer-ஆகவும், freelance Movie Crow-இல் social media

திருமதி கல்பனி சதுரிகா, பொறுப்பாசிரியர் – ஆலோசனை பிரிவு, நியூஸ்டெட் பெண்கள் கல்லூரி, நீர்கொழும்பு இலங்கைப் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாதவிடாய் பிரச்சினை பாதிக்கிறது என்று நீர்கொழும்பு நியூஸ்டெட் பெண்கள் கல்லூரியின்

மாதவிடாய் பிரச்சினைகள் என்பது பாடசாலைகள் முதல் சமூகங்கள் மற்றும் பணியிடங்கள் வரை முழு சமூகத்தையும் தாக்கம் செலுத்தும் ஒரு பிரச்சினையாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் அந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் போது தான் மாதவிடாய் பிரச்சினை

இந்தக் கட்டுரையை படிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவரை நினைத்து இருக்கலாம். அல்லது, உங்களுக்குள் ஏதாவது சுமையாக இருக்கலாம். இன்று, செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினம். இந்த ஆண்டின் கருப்பொருள் “தற்கொலை

“Odiyal Kool” என்பது Soup அல்ல. இலங்கையின் வடக்குக் கடற்கரையில், நிலமும் கடலும் அமைதியாக சந்திக்கின்ற இடத்தில், ஒரு உணவு உள்ளது. அது சூப்பும் அல்ல, கூட்டும் அல்ல, ஒரு சடங்காகவே இருக்கிறது. கூழ்,

Madharasi (மதராஸி) திரைப்படம், உணர்ச்சி மற்றும் அதிரடி காட்சிகளை இணைக்கும் ஒரு வணிகத் திரைக்கதை. இது இயக்குநருக்கும் கதாநாயகனுக்கும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இந்த படம், தமிழ்நாடு