
கண்டி, தலத்துஓயாவைச் சேர்ந்த 27 வயதான சுபாஷினி குலரத்ன(Subhashini Kularatne), தனது ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஒரு சாதாரண பொழுதுபோக்கிலிருந்து ஒரு செழிப்பான தொழிலாக மாற்றியிருக்கிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், வயம்ப பல்கலைக்கழகத்தில்